கோவை மாவட்டத்தில் கோல்ட்வின்ஸ் முதல் நீலாம்பூர் வரை மேம்பாலத்திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு சிஎம்ஆர்எல் சார்பில் தடை யில்லா சான்றிதழ் வாங்குவது கட்டாயம் என்று தெரிவிக்கப்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும், திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று விரிவாக காண்போம்.
ரஷ்யா அருகிலுள்ள கடலின் ஆழத்தில் ஏற்பட்ட கொடுமையான நிலநடுக்கம் பசிபிக் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பான் மற்றும் ஹவாய், இந்தியா போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன.
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் அனைவருக்கும் உயிர் நாடியாக வந்தே பாரத் ரயில்கள் மாறி உள்ளன.
மேற்கு வங்கத்தின் ரயில்வே சேவைகள், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கிக் கொண்டு வருகிறது. சீல்டா-ராணாகாட் வழித்தடத்தில் ஏசி ரயில்களின் வருகை தாக்கத்தை செலுத்தியுள்ளது. இப்போது ஹவுரா-ப
தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் சார்பில் சந்தித்த பிரவீன் சக்கரவா்த்தி யார், அவரது பின்புலம் என்ன என்று விரிவாக காண்போம்.
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு காலிப்பணியிடங்கள் நிரப்ப எஸ்எஸ்சி மூலம் நடைபெற்ற CGL முதற்கட்டத் தேர்வு முடிவுகள் விரைவில் https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் வெ
2025ஆம் ஆண்டில், அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி என்பது குறித்து கூகுள் தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், முதல் இடத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் இல்ல
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அதிரடி கம்பேக்கை கொடுத்தது. குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிராகவே பேஸ் பால் ஆட்டத்தை ஆடி, பிரமிக்க வைத்தனர். அதுகு
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், அதன் எதிரொலியாக சென்னை விமான நிலையம் உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.
இந்தியாவுக்கும் வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ விசா பெறும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி, புதின் இந்தியா வருகையின்போது தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்தானதால், சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானங்களில் ரூ.60,000 ஆக கட்டணங்கள் உயர்ந்து உள்ளதால் விமானப் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
டிட்வா புயலானது இலங்கை நாட்டை முழுவதும் நாசமாக்கி உள்ளது. அந்த பாதிப்பில் இதுவரை 486 பேர் உயிரிழந்துள்ளனர். சீசன் காலம் என்பதால், அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டனர்.
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள நாஞ்சில் சம்பத், பாஜகவுடன் விஜய் இணைக்கமாக உள்ளாரா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் 10 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம்.
விவசாயிகள், சிறு தொழில் வியாபாரிகளுக்கும் அரசு தரப்பில் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கலாம்.
தவெக தலைவர் விஜய் முன்னணியில் நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிட்வா புயல் காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில், இதனை ஈடுசெய்ய நாளைய தினம் பள்ளிகள் செயல்படும் என்று சென்ன
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்று காவிரி நீர் மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்து உள்ளது.
இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து முக்கிய விஷயம் ஒன்றை பேசி உள்ளார்.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள், எரிபொருள் விநியோகம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய தாக
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது மிக்சர் பார்ட்டிகள் அல்ல மாறாக லவ் டிராக் ஓட்டும் வி.ஜே. பார்வதி தான் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. அதை அறிந்த பார்வதியின் ரசிக
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பாஜகவின் அரசியல் சூழ்ச்சியை பா.ரஞ்சித் அம்பலப்படுத்தி உள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்க
ஹரியானாவில் திருமண வீட்டில் 6 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைகான பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ராஜபாளையம் அருகே பெங்களூரிலிருந்து வந்த சொகுசு காரில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 236 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சந்தேகமடைந்த ஓட்டுநர் காரை நி
கார் ரேஸில் கலந்து கொள்ள அஜித் குமார் மலேசியாவுக்கு சென்ற நிலையில் அங்கு இயக்குநர் சிறுத்தை சிவாவை பார்த்த ஏ.கே. ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. அஜித் ரசிகர்கள் இப்படி பத
உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்று பார்க்க இந்த வழியை நீங்கள் பின்பற்றலாம். சில நொடிகளில் தேடி வரும் அப்டேட்.
மதுரையில் சாலைகளில் திரியும் கால்நடைகளை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில், உள்ளூர் பௌலர் ஒருவர் பெரிய தொகைக்கு ஏலம்போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, அந்த புதுமுக பௌலரை வாங்கி, பதிரனாவுக்கு மாற்றாக ஆட வைக்க சிஎஸ்கே முடிவு செய்திருப்ப
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கபடுகிறது. இந்த நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த சபதம் குறித்து இந்த பதிவில் பார்க்கல
டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்தும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்
தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் தனக்கு காசோலை வழங்கியது குறித்து ட்வீட் செய்திருக்கிறார் வைரமுத்து. அவர் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள், சரவணன் சார் குணம் யாருக்கு வரும் என்று பெருமையாக பேசி
மெடிக்கல் கோடிங், மெடிக்கல் பில்லிங் வேலையை பற்றி அறிந்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு இதற்கான பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.
நெட்டூர் புறக்காவல் நிலையத்தில் காவலர் வெட்டு, செங்கோட்டையில் அரசு வழக்கறிஞர் படுகொலை, ஓசூரில் அதிமுக நிர்வாகி கொலை என தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காவலர்களுக்கும
திருச்சி மாவட்டத்தின் சுமார் 8 சதவீத பகுதிகள் வெள்ள அபாயப்பகுதிகளாக இருப்பதும், இந்த பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு கடன்களுக்கான வட்டி குறையும்.
தென்னாப்பரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு மாற்றாக இந்த இரண்டு வீரர்களை சேர்த்திருக்கலாம் என பிசிசிஐ கருதுவதாக த
தீபம் ஏற்றும் உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று ஐகோர்ட்டு கிளை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்த
இந்தியா முழுவதும் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பது தொடர்பான புரட்சி திட்டமாக சுஜலம் பாரத் திட்டம் 2025 அமைந்துள்ளது. இந்த திட்டதால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்று விரிவாக காண்போம்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கான கொண்டுவரப்பட்ட ஆரஸ் செனட் சொகுசு கார் மற்றும் சிறப்பு விமானம் குறித்து விரிவாக காண்போம்.
இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் ஒரு வீரரின் ரோல் என்னவென்றே தெரியவில்லை. அந்த வீரர் ஒரு பேட்டரா? அல்லது பௌலரா? என்னவென்றே தெரியவில்லை. கேப்டனுக்கே தெரியவில்லை போல.
இந்தியாவின் மூன்று பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் போடும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மெட்ரோ நிர்வாகம் சார்பில் பாதசாரிகளுக்காக அமைத்துள்ள தற்காலிக நடைபாதையால் சர்ச்சை எழுந்து உள்ளது. இதனால் மக்கள் கடு
ஜெயலலிதா காலமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துவிட்டது. அவர் இல்லாத ஒன்பது ஆண்டுகளில் அதிமுக எந்த நிலைக்கு வந்துள்ளது?
டெஸ்ட் அணி தொடர்ச்சியாக சொதப்ப முக்கிய காரணமே அஜித் அகார்கர்தான் என பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், விரைவில் அவரை நீக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உ
நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையே இயக்கப்பட்டு வந்த கப்பல் சேவை தற்காலிகமாக வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இந்தியா ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இரு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
தஞ்சையில் உள்ள திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் நெல் கொள்முதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.
திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டி நடராஜன் அபாரமாக பந்துவீசி அசத்தினார். தமிழக அணியை எதிர்த்து விளையாடிய விஜய் சங்கர் ஓரளவுக்
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து துறையில் விரைவில் 3000 பணியிடங்கள் நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை அடுத்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசியக் குழு உறுப்பினருமான அண்ணாமலை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார
திரிபுரா அணிக்கு எதிரான லீக் போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக காட்டடி அடித்து, ரன் மழை பொழிந்தது. சாய் கிஷோர் 8 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். ஜெகதீசனும் அதிரடியாக விளையாடினார்.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மறுபடியும் தனியார் மயமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருக்கின்றது. சில வருடங்களாக நீடிக்கும் நஷ்டங்களை கடக்க, PIA-ஐ வாங்குவதற்கு ஃபௌஜி ஃபவுண்டேஷன் போன்ற நிறுவ
திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்றவும் உத்தரவிட
உடம்பில் ஒட்டு துணியில்லாமல் ஓடுவேன் என அறிவித்த மேத்யூ ஹெய்டனை ஜோ ரூட் காப்பாற்றிவிட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் சதம் அடித்து அசத்தியதால்தான், ஹெய்டன் காப்பற்றப்ப
மதுரை சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், மூன்றாவது போட்டியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, பந்துவீச்சு துறையில் மாற்றம் இருக்கும். அ
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் அனுமதி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எஸ்.ஐ பதவிகான தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப
கோவையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் கார்டு உங்க கிட்ட இருக்கா? கார்டு இல்லாவிட்டால் இப்படி விண்ணப்பித்து வாங்கலாம். 5 லட்சம் ரூபாய் வரை பயன்.
இன்று திவ்யா கணேஷுக்கு ஓய்வு என்று நினைத்த நிலையில் அவர் மீண்டும் டெகோரம் பற்றி பேச ஹவுஸ்மேட்ஸ் ஒன்று கூடிவிட்டார்கள். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய திவ்யாவை பார்வையாளர்கள் விமர்
சஹாரா குழும டெபாசிட்தாரர்களுக்கு இதுவரையில் 6,000 கோடிக்கு மேல் ரீஃபண்ட் பணம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக பங்களிப்புடன் அதிகளவில் பயன்பெற்று வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுச்சேரியில் விஜய் ரோடுஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கெட்டிமேளம் நாடகத்தில் முருகன் எதற்காக ஆக்ஸிடென்ட் செய்ததாக பழியை ஏற்றுக் கொண்டான் என்பது புரியாமல் குடும்பத்தினர் குழப்பம் அடைகின்றனர். அவனுடம் எவ்வளவு கேட்டும் உண்மையை கூற மறுத்த
தமிழகத்தில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் தேதி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில் உயர்கல்வியில் யுஜிசி பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில் ஒரு முக்கிய முடிவாக, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் ஒர
