லாட்வியா, இங்கிலாந்தில் வாடகைக்கு விடப்படும் கணவன்கள்.. இப்படியும் ஒரு சேவை.. ஆச்சரியமான தகவல்
லண்டன்: சில நாடுகளில் ஆண்கள் பற்றக்குறை அதிகமாக இருக்கிறது. இந்த பாலின வித்தியாசம் ஒருபுறம் எனில், உலகில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யும் நடைமுறை பல்வேறு நாடுகளில் இதுபற்றி தவறான புரிதல்கள் இருக்கிறது. பலதார மணம் என்ற ஒன்றை சில நாடுகள் பின்பற்றுகின்றன. அந்த வகையில் லாட்வியா மற்றும் இங்கிலாந்தில் வாடகைக்கு விடப்படும்
ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர்
கியரை மாற்றிய தமிழக அரசு.. எதிர்பார்க்காத வேகம்! தென் மாவட்டத்தில் வரப்போகும்.. பிரம்மாண்ட ஏர்போர்ட்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முன்கூட்டியே சாத்தியக்கூறு ஆய்வுகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரு இடங்களை ஒரு குழு அண்மையில் ஆய்வு செய்தது. மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு, உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் இங்கு விமான நிலையம் அமையும் என அறிவித்திருந்தது. அரசின் அறிவிப்பைத்
ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர்
ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர்
தென்காசியில் பார்வதி வீட்டில் நல்ல பாம்பு.. \நான் வரேன், நீ போப்பா\னு சொன்னதுமே பாம்பு போயிடுச்சு
தென்காசி: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.. கனமழை அதிகமாகிவிட்டாலே பாம்புகள் வருகை பெருகிவிடும்.. அந்தவகையில் இப்போது தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்தாலே பாம்புகள் நடமாட்டம் குறித்த பீதிகளும் சேர்ந்தே வந்துவிடுகின்றன.. இதுபோன்று மழை பெய்யும்போது பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடம்
டெல்லியில் களமிறக்கப்பட்ட ஸ்னைப்பர்! வெடிகுண்டை தாங்கும் கவச கார்! புதினுக்கு உச்சபட்ச பாதுகாப்பு
டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் இன்றைய தினம் இந்தியா வரும் நிலையில், அவருக்கு உச்சபட்சப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி அதிரடிப் படையினர், சுழல் துப்பாக்கி வீரர்கள், ட்ரோன்கள், ஜாமர்கள் மற்றும் ஏஐ என பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. ரஷ்ய அதிபர் புதினுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாம் பார்க்கலாம். உலக வல்லரசு நாடுகளில்
நல்ல பாம்பு கிட்ட தென்காசி பெண் பேச்சுவார்த்தை! நான் வரேன், நீ போப்பா\னு சொன்னதுமே பாம்பு போயிடுச்சு
தென்காசி: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.. கனமழை அதிகமாகிவிட்டாலே பாம்புகள் வருகை பெருகிவிடும்.. அந்தவகையில் இப்போது தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்தாலே பாம்புகள் நடமாட்டம் குறித்த பீதிகளும் சேர்ந்தே வந்துவிடுகின்றன.. இதுபோன்று மழை பெய்யும்போது பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடம்
அதானி குழுமத்தில் முதலீடு செய்தது.. LICன் சொந்த முடிவு.. அரசுக்கு தொடர்பு இல்லை - நிர்மலா சீதாராமன்
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யுன் முதலீடுகள், அரசு தலையீடு இல்லாமல் சுயமாக , நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளின் (SOPs) படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த முதலீடுகள் கடுமையான சரிபார்ப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் லோக்சபாவில் கூறினார். எல்.ஐ.சி நிதிகள் தொடர்பான முதலீட்டு விஷயங்களில் நிதியமைச்சகம் எவ்வித
புது பைக்கில் 140 கிமீ வேகம்.! அடுத்த நொடி கொடூரம்.. தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல யூடியூபர்
காந்திநகர்: அதிவேகமாக பைக்கை இயக்கி, அதை வீடியோவாக எடுத்துப் பதிவிட்டு வந்த பிரபல யூடியூபர் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார். 2 மாதங்களுக்கு முன்பு வாங்கிய தனது புதிய கேடிஎம் பைக்கை அதிவேகமாக மேம்பாலத்தின் மீது ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில், தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவில் சாலை விதிகளை மீறும் போக்கு கணிசமாக அதிகரித்துவிட்டது. இதுபோல
நல்ல பாம்பு கிட்ட தென்காசி பெண் பேச்சுவார்த்தை! நான் வரேன், நீ போப்பா\னு சொன்னதுமே பாம்பு போயிடுச்சு
தென்காசி: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.. கனமழை அதிகமாகிவிட்டாலே பாம்புகள் வருகை பெருகிவிடும்.. அந்தவகையில் இப்போது தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்தாலே பாம்புகள் நடமாட்டம் குறித்த பீதிகளும் சேர்ந்தே வந்துவிடுகின்றன.. இதுபோன்று மழை பெய்யும்போது பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடம்
கைவிட்ட பெற்றோர்.. அரணாக நின்ற தெருநாய்கள்! இரவு முழுக்க பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு! நெகிழ்ச்சி
கொல்கத்தா: இந்தக் காலத்தில் நாய்கள் என்றாலே பொதுமக்கள் அஞ்சி ஓடும் அளவுக்குப் பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு நேர் மாறாகப் பெற்றோரே கைவிட்ட பச்சிளம் குழந்தையை விடிய விடியத் தெருநாய்கள் பாதுகாத்துள்ளது. பிறந்து சில மணி நேரத்தில் பெற்றோர் அக்குழந்தையை ரோட்டில் வீசிய நிலையில், இரவு முழுக்க குழந்தைக்குத் தெருநாய்கள் பாதுகாப்பாக நின்றுள்ளன. கடந்த
குடுமி \இவங்க\ கையில் தான்! இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வது எப்படி! இறுதி முடிவு யாருடையது?
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் செய்தியைப் பார்க்கும்போது இன்று எவ்வளவு உயர்ந்து இருக்குமோ என்ற அச்சத்துடனேயே பார்க்க வேண்டி இருக்கிறது. உண்மையில் இந்தியாவில் தங்கம் விலை எப்படி முடிவு செய்யப்படுகிறது. இதை நிர்ணயம் செய்வது யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியாவில் தங்கம் என்பது கலாச்சார ரீதியாகவும்
திருப்பரங்குன்றம் மலை மீது ஏற தடை! காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா செல்ல அனுமதி இல்லை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
பேரழிவு நிச்சயம்.. \அடுத்த 5 ஆண்டுகளில் மாபெரும் உலக போர் வெடிக்கும்..\ எலான் மஸ்க் எச்சரிக்கை
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உலகப் போர் தொடர்பாக மிகப் பெரிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது உலகில் சீக்கிரமே ஒரு மாபெரும் போர் வெடிக்கும் என்று என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். அதுவும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் போர் வெடிக்கலாம் என அவர் சொல்லியிருக்கிறார். அவரது இந்த வார்னிங் இணையத்தில்
11 ஆண்டுகளுக்கு முன்.. 239 பேருடன் காணாமல் போன.. MH370 விமானத்தை மீண்டும் தேடும் மலேசியா!
கோலாலம்பூர்: 239 பேருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன MH370 விமானத்தை மலேசியா மீண்டும் தேட தொடங்கியுள்ளது. இந்த விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்கவை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதுவரை நடந்த விமான விபத்துகளிலே, MH370 விமான விபத்துதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கப்பல் விபத்துக்களில் டைடானிக் போல, விமான
11 ஆண்டுகளுக்கு முன்.. 239 பேருடன் காணாமல் போன.. MH370 விமானத்தை மீண்டும் தேடும் மலேசியா!
கோலாலம்பூர்: 239 பேருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன MH370 விமானத்தை விமானத்தை மலேசியா மீண்டும் தேட தொடங்கியுள்ளது. இந்த விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்கவை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதுவரை நடந்த விமான விபத்துகளிலே, MH370 விமான விமான விபத்துதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கப்பல் விபத்துக்களில் டைடானிக்
முதலிரவிலேயே விவாகரத்து.. 20வது நிமிடம் மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்! உறைந்துபோன உறவினர்கள்
லக்னோ: இந்தியாவில் திருமணம் என்பது இரு நபர்களைத் தாண்டி இரு குடும்பங்கள் தொடர்பானது. ஒருவரது வாழ்க்கையிலேயே திருமணம் தான் முக்கிய நாளாகக் கருதப்படுவதால் அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். ஆனால், அதிலும் கூட பல வினோதங்கள் நடக்கும். அப்படித் தான் இங்குப் பெண் ஒருவர் திருமணம் நடந்து வெறும் 20 நிமிடங்களில் தனது கணவரை விட்டுப் பிரிந்து
தங்கத்தின் விலையை நிர்ணயிக்க போகுது இந்தியா.. வீடுகளில் குவிந்துள்ள 25,000 டன் தங்கம்! செம சர்ப்ரைஸ்
சென்னை: தங்கத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட நம்முடைய இந்தியாவில், ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார மாற்றம் விரைவில் நடக்க போகிறதாம்.. அதாவது அடுத்த 10 வருஷத்துக்குள், நம்முடைய நாட்டு மக்களின் தங்க தேவையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை நம்முடைய நாட்டில் உள்ள சுரங்கங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும் என்று தொழில்துறை தலைவர்கள் நம்பிக்கை
8 வயது சிறுவன் நரபலி? கண் பிடுங்கப்பட்டு ஸ்டீல் பெட்டியில் அடைக்கப்பட்ட கொடூரம்! அதிர்ந்த போலீஸ்
லக்னோ: ஸ்டீல் பெட்டியில் அடைக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவனின் கண் தோண்டப்பட்ட நிலையில், அந்தப் பெட்டியிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் பிஸ்கட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு பல
8 வயது சிறுவன் நரபலி? கண் பிடுங்கப்பட்டு ஸ்டீல் பெட்டியில் அடைக்கப்பட்ட கொடூரம்! அதிர்ந்த போலீஸ்
லக்னோ: ஸ்டீல் பெட்டியில் அடைக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவனின் கண் தோண்டப்பட்ட நிலையில், அந்தப் பெட்டியிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் பிஸ்கட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு பல
இந்து மதத்திலிருந்து.. வேறு மதத்திற்கு மாறியவர்களுக்கு.. SC இடஒதுக்கீடு கூடாது.. உ.பி கோர்ட் உத்தரவு
அலகாபாத்: இந்து, சீக்கியம், பவுத்த மதங்களில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள், தொடர்ந்து பட்டியலினத்தவர்களுக்கான சலுகைகள், இடஒதுக்கீடுகளை பெறுவதை அனுமதிக்க முடியாது என்று உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதத்தினர் பட்டியல் இன சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, உத்தரபிரதேசத்தில் மாநில அளவிலான சரிபார்ப்பு பணிகளை, ஆய்வுகளை
\அடுத்து ஐரோப்பாவுடன் போர்.!\ வெளிப்படையாக எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்.. உச்சக்கட்ட பதற்றம்
மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா இப்போது தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கிடையே ஐரோப்பாவுடன் போரை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாகத் திடீரென புதின் கூறியுள்ளது பகீர் கிளப்பியுள்ளது. உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐரோப்பிய தலைவர்கள் முயல்வதாக சாடிய அவர், இதனால் ஐரோப்பாவுடன் போர் நடத்தவும்
அடுத்த 6 மாதத்தில் 60% எகிறும் தங்கம் விலை? இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: கடந்த ஓராண்டாக உச்சத்திற்குப் பறந்த தங்கம் விலை, இப்போது சற்று ஆசுவாசமாக இருக்கிறது. சில நாட்கள் விலை உயர்ந்தாலும் கூட அது பெரியளவில் இல்லை. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும்.. இனியும் அது எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அடுத்த 6 மாதத்தில் 60% எகிறும் தங்கம் விலை? இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: கடந்த ஓராண்டாக உச்சத்திற்குப் பறந்த தங்கம் விலை, இப்போது சற்று ஆசுவாசமாக இருக்கிறது. சில நாட்கள் விலை உயர்ந்தாலும் கூட அது பெரியளவில் இல்லை. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும்.. இனியும் அது எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இம்ரான் கான் உடல் நிலை எப்படி உள்ளது? சிறையில் சந்தித்த பிறகு சகோதரி சொன்ன விஷயம்
இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில் இம்ரான் கானை சிறையில் சந்தித்த அவரது சகோதரி உஸ்மா கான், 'இம்ரான் கான் நலமுடன் உள்ளதாக' கூறினார். மேலும் அவர் மன ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்று கூறினார். பாகிஸ்தான் நாட்டின்
காற்றுல பறக்குற மாதிரி இருக்கும்.. இந்தியாவின் நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு.. எங்கே தெரியுமா?
விசாகப்பட்டினம்: நாட்டின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் ஆந்திர தலைநகரில் திறக்கப்பட்டுள்ளது. எந்த பிடிமானமும் இன்றி அந்தரத்தில் நிற்பது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும் வகையில் இந்த நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் புயல் வீசினாலும் தாங்கும் அளவுக்கு வல்லமையுடன் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கீழே பார்க்கும்
Imran khan: இம்ரான் கான் உயிருடன் இருக்கிறாரா? அதிரும் பாகிஸ்தான்.. வெடிக்கும் மாபெரும் போராட்டம்
ராவல்பிண்டி: மாஜி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்த பிறகும் கூட அங்குக் குழப்பம் தீரவில்லை. இதற்கிடையே இன்று ராவல்பிண்டி சிறையில் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு
Imran khan: இம்ரான் கான் உயிருடன் இருக்கிறாரா? அதிரும் பாகிஸ்தான்.. வெடிக்கும் மாபெரும் போராட்டம்
ராவல்பிண்டி: மாஜி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்த பிறகும் கூட அங்குக் குழப்பம் தீரவில்லை. இதற்கிடையே இன்று ராவல்பிண்டி சிறையில் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு
தங்கம் vs மியூச்சுவல் பண்ட்: 2020ல் ரூ.1 லட்சம் போட்டிருந்தால்.. இப்போது எவ்வளவு? வேற லெவல் லாபம்
சென்னை: 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் இருந்த ரூ.1 லட்சத்தை நீங்கள் தங்கம் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என இரண்டிலும் முதலீடு செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது 5 ஆண்டுகள் கழித்து நாம் போட்ட பணம் எவ்வளவு வளர்ந்து இருக்கும்.. எதில் லாபம் அதிகம் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியர்கள் எப்போதுமே
ரெண்டு நாளில் இனி பாஸ்போர்ட்? கோவை வெளியிட்ட சூப்பர் ஸ்பீட் Version-2 சேவை!
கோவை: பாஸ்போர்ட் சேவை திட்டத்தில் 'வெர்ஷன் 2' மேம்படுத்தப்பட்ட சேவையானது, விரைவு மற்றும் பாதுகாப்பில் உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சேவை உலகத்தில் உள்ள 202 தூதரகங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் மூலம் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் மேலும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.. Ministry of External Affairs என்று
கிராம் தங்கம் வாங்கும் பொன்னான வாய்ப்பு! 2026 விலை கணிப்பு வெளியீடு.. குட் நியூஸ் வரும்போல
சென்னை: உலக தங்கச் சந்தை தொடர்ந்து சலசலப்பை உருவாக்கி கொண்டிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டின் தங்க விலை எவ்வாறு இருக்கும் என்பதைக் குறித்து முன்னணி சர்வதேச வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களது புதிய மதிப்பீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.. ஏற்கனவே சில வங்கிகள் தங்கள் கணிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது புதிதாக மேலும் 3 வங்கிகள் தங்களது
\என்னால முடியல.. மன்னிச்சிடுங்க..\ SIR வேலை பளுவால் பறிபோன உயிர்.. வீதியில் நிற்கும் 4 மகள்கள்
லக்னோ: நாடு முழுக்க இப்போது சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இந்தப் பணிகளால் கடும் அழுத்தம் ஏற்படுவதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே வேலைப் பளு காரணமாக பிஎல்ஓ அதிகாரி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா
\என்னை மன்னிச்சிடுங்க!\ இஸ்ரேல் பிரதமரின் திடீர் லெட்டர்! சப்போர்ட்டிற்கு வந்த டிரம்ப்! என்ன மேட்டர்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். அங்குப் போர் நிறுத்தம் கையெழுத்திட்டாலும் ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கத் திடீரெனத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மன்னிக்க வேண்டும் என சொல்லி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இது

24 C